ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியில் உள்ள ஶ்ரீ சாய் நாட்டியாலயா மாணவர்கள் கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாடினர்.
சென்னை ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியில் உள்ள ஶ்ரீ சாய் நாட்டியாலயா மாணவர்கள் கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாடினர்.
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஶ்ரீ சாய் நாட்டியாலயா மாணவிகள் ஹாரினி,தர்ஷானா ஶ்ரீ,கார்னிகா,மெத்தினியால்,சு வாதிகா,சிந்தியா,தர்ஷிகா,கிர்த் தி ஶ்ரீ,ஆதி லட்சுமி,திவ்ய மீனாக்சி,நிவேதிகா ஶ்ரீ,சாய் நந்திதா,ஸ்நேஷா ஆகியோர் ராதை, கிருஷ்ணா் போன்ற வேடங்களில் வருகை தந்து நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்திகாட்டினர்.
நிகழ்ச்சியில் குரு.ஶ்ரீமதி.திவ்யா ஶ்ரீ பாபு பங்குகொண்ட மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்கள் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.