விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாலையோர வியாபாரிகள் சங்கம் ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Loading

சேலம் மாவட்டம் ஏற்காடு பட்டியல் இன மக்கள் பழங்குடியினர் நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தவறிய ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாலையோர வியாபாரிகள் சங்கம் ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைச் செயலாளர் மற்றும் சாவலையோர வியாபாரிகள் சங்கத் தலைவர் கந்தசாமி ஒன்றிய செயலாளர் எம் வி மணி, ஒன்றிய துணைச் செயலாளர் ராஜேஷ் பொருளாளர் ரகு ராஜ், சாலையோர வியாபாரிகள்  குமார், மல்லிகா இதன் சிறப்பாக அழைப்பாளர்களாக சண்முகசுந்தரம் ஜேகமால் ராமச்சந்திரன் எம்.கே.மாரியப்பன் ஒன்றிய செயலாளர் மணி  அயோத்தியாபட்டினம் கஜேந்திரன் ஆ.சு.ராஜா,காஞ்சேரி சக்தி சின்னசாமி ஆனந்த் மற்றும் பலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *