உலக தாய்ப்பால் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு தாய்ப்பால் விழிப்புணர்வு  முகாமை  மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

Loading

உலக தாய்ப்பால் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு தாய்ப்பால் விழிப்புணர்வு  முகாமை  மாவட்ட ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுண்ணி ஐஏஎஸ் பங்கேற்று துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் தாய்ப்பால் விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்களை  வழங்கினார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பணிகள் திட்ட இயக்குனர் மாவட்ட சுகாதாரப் பணிகள் ஐ பூங்கோதை மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
0Shares

Leave a Reply