கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்கள் மூலம் முதல் போக பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட ஆட்சித்தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி அவர்கள் திறந்து வைத்தார்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்கள் மூலம் முதல் போக பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட ஆட்சித்தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி அவர்கள் திறந்து வைத்தார்.உடன் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் டி.மதியழகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்
(நீர்வள ஆதாரம்)குமார் மற்றும் விவசாய பெருமக்கள் உள்ளனர்.