ஏழை எளிய மாணவர்களுக்கு கல்விஊக்கத்தொகை வழங்கப்படுகிறது
![]()
அகில இந்திய ரியல்எஸ்டேட் கூட்டமைப்பு (Faira) மற்றும் மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் காம் சார்பில் திரு. Rtn V. ஜெயச்சந்திரன் மேலாண்மை இயக்குனர் (MCP) மற்றும் தேசிய நிர்வாகச் செயலாளர் (FAIRA) அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர் நண்பர்களின் குழந்தைகளுக்கு மற்றும் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்விஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மேலும் இந்நிகழ்ச்சியில்V.ஜெயச்சந்திரன் 41வது ( 21.6.2022 ) பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் (Mcp)சென்னை மற்றும் புறநகரில் CMDA வீட்டுமனைகள் மற்றும் தனி வீடுகள் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் கடந்த 2009 ஆண்டு முதல் 13 வருடங்களாக தன் சேவையினைசிறப்பாக
செயலாற்றி வருகிறது. தற்போது mcp project போரூர் கெருகம்பாக்கம், கோவூர், குன்றத்தூர். பூந்தமல்லி, ஆவடி பருத்திப்பட்டு, பொத்தேரி மற்றும் காட்டாங்குளத்தூர் ஆகிய இடங்களில் Gated community செய்யப்பட்டு அந்த இடங்களை மக்கள் எளிதாக வாங்கவும் வங்கி கடன்(80% வரை)வாங்கஏற்பாடு Tie-up செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மிகக்குறைந்த விலையில் வீட்டுமனை 13லட்சம் முதல் மற்றும் தனி வீடுகள் 26 லட்சம் முதல் தரக்கூடிய ஒரே நிறுவனம் Mcp மட்டுமே

