ஈரோடு ரங்கம்பாளையம்  தனியார் அரங்கத்தில் M8-A கீழ்பவானி அணை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது

Loading

ஈரோடு ரங்கம்பாளையம்  தனியார் அரங்கத்தில் M8-A கீழ்பவானி அணை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.
இச்சபையின் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு விதமான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
0Shares

Leave a Reply