அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் தயாரிக்கும் தொழிற்சாலையில் எரிபொருளாக பயன்படுத்தும் பொருட்டு நிறுவனத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் அவர்கள் பணபாக்கத்தில் கொடியசைத்து அனுப்பி வைத்தார்

Loading

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டத்தில் கடந்த 27-05- 2022 அன்று காவேரிப்பாக்கம் மற்றும் நெமிலி ஒன்றியங்களில் சேகரிக்கப்பட்ட சுமார் 20 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் தயாரிக்கும் தொழிற்சாலையில் எரிபொருளாக பயன்படுத்தும் பொருட்டு நிறுவனத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் அவர்கள் பணபாக்கத்தில் கொடியசைத்து அனுப்பி வைத்தார். உடன் பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா தேவி, சரவணன், கவிதா சீனிவாசன், லட்சுமி நரசிம்மன், வட்டாட்சியர் ரவி, செயல் அலுவலர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *