கடலூர் மாவட்ட செய்தி அலசல் நாளிதழ் மாவட்ட செய்தியாளர் P. முத்துக்குமரன் அவர்களுடைய மகள் மஞ்சள் நீர் சுப சடங்கு அழைப்பிதழை அன்று கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கரிகால் பாரி சங்கர் அவர்களை சந்தித்து அழைப்பிதழ் வழங்கிய போது எடுத்த படம்
கடலூர் மாவட்ட செய்தி அலசல் நாளிதழ் மாவட்ட செய்தியாளர் P. முத்துக்குமரன் அவர்களுடைய மகள் மஞ்சள் நீர் சுப சடங்கு அழைப்பிதழை அன்று கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கரிகால் பாரி சங்கர் அவர்களை சந்தித்து அழைப்பிதழ் வழங்கிய போது எடுத்த படம் இதில் உடன் இருந்தோர் செய்தி அலசல் நாளிதழ் மாவட்ட புகைப்பட கலைஞர்
A. அருண்குமார் மற்றும் செய்தியாளர்கள் உடன் இருந்தனர்.