விழுப்புரம் மாவட்டம் செஞ்சியி நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர்அவர்களின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு செஞ்சி சந்தைமேட்டில் மரக்கன்றுகள் நடும் விழா

Loading

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியி நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர்அவர்களின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு செஞ்சி சந்தைமேட்டில் மரக்கன்றுகள் நடும் விழா அமைச்சர் கே எஸ் மஸ்தான் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல துறை அமைச்சரும் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான அவர்களின் முன்னணியில் இவ்விழாவை துவக்கி வைத்தார் உடன் செஞ்சி பேரூராட்சி தலைவர் கே எஸ் எம் மொத்தியார் மஸ்தான் ஒன்றிய பெருந்தலைவர் வழக்கறிஞர்விஜயகுமார் செஞ்சி நகர கழக செயலாளர் வழக்கறிஞர்காஜா நஜீர்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செந்தமிழ் செல்வன் மாவட்ட கவுன்சிலர் அரங்கம் ஏழுமலை வழக்கறிஞர் மணிவண்ணன் சோடா பாஷா வழக்கறிஞர் பாபு பேரூராட்சி கவுன்சிலர்கள் எஸ் எஸ்சங்கர் எம் பி ஆர்மோகன் திமுக திருபேரூராட்சி ரமேஷ் மாற்றம் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் வாசவி கிளப் தலைவர் பாபு முன்னாள் தலைவர் ஜெய்சங்கர் செயலாளர் விசுவநாதன் மற்றும் துவாரகநாத் ஆகியோர் கலந்து கொண்டனர் செஞ்சி கன்னிகா சாரிட்டபிள் டிரஸ்ட் இந்த மரம் நடும் விழாவை ஏற்பாடு செய்தது விழாவிற்கு டிரஸ்ட் நிறுவனர் ரமேஷ்பாபு ஏற்பாடு செய்தார் பொருளாளர் நன்றி உரையாற்றினார்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *