ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் ஓட்டுநர் பலி.

Loading

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கோவிந்தாபுரம் அங்குத்தி சுனை கூட்டுரோடு பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த கொம்மம்பட்டு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார் இது குறித்து சிங்காரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *