ஆத்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னாள் பாரதப் பிரதமர் 31-வது நினைவு அஞ்சலி செலுத்தினர்

Loading

சேலம் மாவட்டம் ஆத்தூரில் முன்னாள் பாரத பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களின் 31 வது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கத்தின் சார்பாக அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி பட்டது இந்த நிகழ்ச்சியில் RGPRS மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஆத்தூர் ARS. சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக சேலம் கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் SK. செல்வராஜ் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி மாநில செயலாளர் தும்பல் செல்வராஜ் ,ஆத்தூர் நகர மன்ற கவுன்சிலர்கள் R. தேவேந்திரன், கோட்டை K. செந்தில்குமார் சேலம் கிழக்கு மாவட்ட RGPRS  ஒருங்கிணைப்பாளர் P. மணிமுருகன், கள்ளக்குறிச்சி பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் வாழப்பாடி மணிமாறன், ஆத்தூர் வட்டார தலைவர் RS. பெரியசாமி, புதுப்பேட்டை செல்வம், ஏத்தாப்பூர் முரளி, நாட்டார் செந்தில், சுந்தரம் ,பூசைணி , பாஸ்கர், வீரக் கண்ணன், சின்னத்தம்பி, கெங்கவல்லி சட்டமன்ற.
  RGPRS ஒருங்கிணைப்பாளர் J. ஆனந்தகுமார், மாவட்ட முன்னாள் இளைஞரணி காங்கிரஸ் துணைத் தலைவர் ஜெயப்பிரகாஷ் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் இலக்கிய அணி பொதுச் செயலாளர் ‌மாமாஞ்சி கார்த்திக் , கிளிராஜா, சின்னத்தம்பி பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *