மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கோயம்புத்தூரில், தொழிலதிபர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்பினருடன் கலந்துரையாடல் கூட்டம்

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (19.5.2022) கோயம்புத்தூரில், தொழிலதிபர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்பினருடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  வி. செந்தில்பாலாஜி, மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர்  என். கயல்விழி செல்வராஜ், கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் ஏ. கல்பனா ஆனந்தகுமார், நாடாளுமன்ற உறுப்பினர்  ஆ. ராசா, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  எஸ். கிருஷ்ணன்,  தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் திருமதி, சிஜி தாமஸ் வைத்யன்,  கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ். சமீரன்,  தொழிலதிபர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *