சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கப்பல்போலு தெரு எம்.எம்.மஹாலிள் மாபெரும் சிறப்பு இரத்ததான முகாம் நடைபெற்றது.

Loading

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கப்பல்போலு தெரு எம்.எம்.மஹாலிள் மாபெரும் சிறப்பு இரத்ததான முகாம் நடைபெற்றது.சஞ்சீவினி மருத்துவமனை அரசு கஸ்தூர்பா காந்தி மகப்பேறு மருத்துவமனை இணைந்து மாபெரும் சிறப்பு இரத்த தான முகாம் நடத்தியது.
இரத்ததான முகாமில் கல்லூரிமாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பலர் இரத்ததானம்  செய்தனர்.
சிறப்பு இரத்ததான முகாமில் சஞ்சீவினி மருத்துவமனையின் தலைவர் அறுவை சிகிச்சை நிபுனர் டாக்டர் மகாலிங்கம்,சஞ்சீவினி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் எஸ்.தனலக்ஸ்மி ஆகியோர் இரத்தானம்  குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில் அரசு கஸ்தூர்பா காந்தி மகப்பேறு மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் உமா மகேஸ்வரன் ஆதரவலித்து இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது.
சேகரிக்கபட்ட இரத்தவகைகள் அனைத்தும் திருவல்லிக்கேனி அரசு கஸ்தூர்பா காந்தி மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்பட்டது.
சிறப்பு இரத்ததான முகாமில் பல்வேறு பகுதியில் இருந்து சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தது குறிப்பிடதக்கது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *