நாகர்கோவில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கோணம் பாலிடெக்னிக் NSS மாணவர்கள் இணைந்து பொன்னப்ப நாடார் காலனி பூங்காவில் மேற்கொண்ட மெகா தூய்மைப் பணியினை மேயர் ரெ.மகேஷ் தொடங்கி வைத்தார்

Loading

நாகர்கோவில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கோணம் பாலிடெக்னிக் NSS மாணவர்கள் இணைந்து பொன்னப்ப நாடார் காலனி பூங்காவில் மேற்கொண்ட மெகா தூய்மைப் பணியினை மேயர் ரெ.மகேஷ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆணையர்  ஆஷா அஜித் IAS, துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகர் நல அலுவலர் டாக்டர் விஜயசந்திரன், மண்டலத் தலைவர்கள் கோகிலவாணி, செல்வகுமார், முத்துராமன், கவுன்சிலர் நவீன் உட்பட பலர் உடனிருந்தனர். மேலும் வடசேரி பேருந்து நிலையம், கிறிஸ்டோபர் காலனி பூங்கா, பாவலர் பள்ளி, கோட்டார் ரெயில் நிலையம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மெகா தூய்மை பணி நடைபெற்றது….
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *