சென்னை ஆதியப்பா தெருவில் உள்ள ஶ்ரீ கன்யகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நக்சத்ரா மாணவர் பேரவை விழா கொண்டாடபட்டது

Loading

சென்னை ஆதியப்பா தெருவில் உள்ள ஶ்ரீ கன்யகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நக்சத்ரா மாணவர் பேரவை விழா கொண்டாடபட்டது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வேலிடெக்ரிட்டி நிகழ்சியில் சிறப்பு அழைப்பாளராக மண்டல இணை ஆணையர் எச்.ஆர் மற்றும் சி.இ,டாக்டர் தனபால் வருகை தந்து குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நக்சத்ரா மாணவர் பேரவை முன்னால் மாணவிகளை பாராட்டுதல்,புதிய நக்சத்ரா மாணவிகளை அறிமுகபடுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கல்லூரி தாளாளர் குக்கிலம் ரமேஷ்,கல்லூரி முதல்வர் முனைவர் டி.மோகனஸ்ரீ,துனை முதல்வர் பி.பி.வனிதா,தர்மக்கத்தா தலைவர் கோலா வெங்கட சந்திரசேகர்,தேவஸ்தான பொறுப்பாளர் வூரா ஆஞ்சநேயலு,தங்கும் விடுதிகளின் பொறுப்பு உறுப்பினர் டாக்டர்.ஜி.விஜயகுமார்,அலுவலக நிர்வாகம் மற்றும் பணிகளின் பொறுப்பு உறுப்பினர் வூட்டுக்குரு சரத்குமார், கல்வித்துறை துணை முதல்வர் எம்.வி.நப்பினை, நக்ஷத்ரா மாணவர் பேரவையின் துணைத் தலைவர்கள் எம்.லதா மற்றும் டாக்டர் எஸ்.அருள் செல்வம் நக்சத்ரா மாணவர் பேரவை செயலாளர் ஏ.எஸ்.நாகலதா மன்ற அறிக்கையை தாக்கல் செய்தார்.இதில் தெலுங்கு துறையின் கருத்தரங்கு புத்தகம் மற்றும் கல்லூரி செய்திமடல் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் நக்ஷத்ரா மாணவர் பேரவைக்கு புதிதாக அறிமுகபடுத்தபட்ட உறுப்பினர்களை சிறப்பு அழைப்பாளர்கள் மாணவர்களை மேடையில் பாராட்டி கெளரவித்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *