ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறையில் திமிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெண்ணகர் கிராம ஊராட்சியில் ஊராட்சி செயலராக பணியாற்றி வந்த அன்பரசு கடந்த 24_10 _2019_ல் பணியின் போது காலமானார்

Loading

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறையில் திமிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெண்ணகர் கிராம ஊராட்சியில் ஊராட்சி செயலராக பணியாற்றி வந்த அன்பரசு கடந்த 24_10 _2019_ல் பணியின் போது காலமானார். இந்நிலையில் அவரது மனைவி வேண்டா என்பவருக்கு கருணை அடிப்படையில் நெமிலி உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தற்காலிக இரவு காவலர் பணிக்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் அவர்கள் வழங்கினார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் சௌந்தரராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *