சென்னை திரும்பிய தமிழக காவல்துறை பெண் அதிகாரிக்கு, டி.ஜி.பி. சைலேந்திர பாபு பாராட்டு.

Loading

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற அகில இந்திய காவல்துறை அதிகாரிகளின் அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு, அதில் விழித்திரை புலன் விசாரணை தொழில்நுட்பம் குறித்த கட்டுரையை சமர்ப்பித்து விளக்கிப் பேசி, இந்திய அளவில் பல காவல்துறை உயரதிகாரிகளின் பாராட்டைப் பெற்று சென்னை திரும்பிய, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வி பிரியதர்ஷினி ஆறுமுகசாமியை தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு இ.கா.ப அவர்கள் பாராட்டினார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *