தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 1.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாகர்கோவில் மாநகராட்சி 18-வது வார்டுக்குட்பட்ட பெருமாள் நகர் 1 மற்றும் பெருமாள் நகர் 2 ஆகிய சாலைகள் சீரமைக்கும் பணியினை மேயர். ரெ.மகேஷ்  தொடங்கி வைத்தார்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 1.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாகர்கோவில் மாநகராட்சி 18-வது வார்டுக்குட்பட்ட பெருமாள் நகர் 1 மற்றும் பெருமாள் நகர் 2 ஆகிய சாலைகள் சீரமைக்கும் பணியினை மேயர். ரெ.மகேஷ்  தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், மேற்கு மண்டல தலைவர் செல்வகுமார், பணிகள் குழு தலைவர் சோபி, கவுன்சிலர் அமலா செல்வன் உட்பட பலர் உடனிருந்தனர் …

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *