தமிழகத்தில் 3 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்

Loading

தமிழகத்தில் 3 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் போடி பாளையம் ஊராட்சி , புது காலனியில் பட்டா வழங்கப்பட்டவர்களுக்கு நில அளவை செய்து தர அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார் இதற்கு பதிலளித்து பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் .ராமசந்திரன் .
போடி பாளையம் ஊராட்சி , புது காலனியில் 28 நபர்களுக்கு  பட்டா வழங்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் நில அளவை செய்ய முடியவில்லை என வட்டாட்சியர் கூறியுள்ளார்..
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *