உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும் அதிமுக பாஜக வலியுறுத்தல்
உயர்த்தப்பட்ட சொத்து வரியில் குறைக்க வேண்டும் திமுக கூட்டணி கட்சிகள் பேரவையில் வலியுறுத்தல்
அதிமுக, பா.ஜ.க., உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியை திரும்பப் பெற வலியுறுத்தியும்
திமுக கூட்டணி கட்சிகளான காங்., வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சியிரும் சொத்துவரி உயர்வை குறைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் சொத்துவரி 200, 300 சதவீதம் என்று உயர்த்தப்பட்டது. ஆனால் தற்போது 25 முதல் 150 சதவீதம் வரையில் தான் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது – அமைச்சர் நேரு விளக்கம்
சொத்து வரி உயர்வு தொடர்பாக எதிர்கட்சியினர் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் சொத்துவரி 200, 300 சதவீதம் என்று உயர்த்தப்பட்டது. ஆனால் தற்போது 25 முதல் 150 சதவீதம் வரையில் தான் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது – அமைச்சர் நேரு விளக்கம்
இந்தாண்டு 15ஆயிரம் கோடிக்கு மேல் நிதி வருவாய் வரவேண்டும், அப்போது தான் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் பாதாளசாக்கடை உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல பணிகளை மேற்கொள்ள முடியும்-
நகர்புறங்களில் மொத்தம் 77லட்சம் குடியிறுப்புகள் உள்ளது இதில் 58சதவீதம் குடியிருப்புக்கு 25சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது
உள்ளாட்சியை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லதான் இந்த வரி உயர்வு கொண்டுவரப்பட்டது என்று தெரிவித்தார்.