புதுச்சேரி அரசு தொழில் மற்றும் வணிகத்துறை மாவட்ட தொழில் மையம் இணைந்து கைவினைப் பொருட்கள் கண்காட்சி காந்தி திடலில் நடைபெற்றது
புதுச்சேரி அரசு தொழில் மற்றும் வணிகத்துறை மாவட்ட தொழில் மையம் இணைந்து கைவினைப் பொருட்கள் கண்காட்சி காந்தி திடலில் நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தராஜன், முதலமைச்சர் ந. ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர்.