பாஜக சார்பில் நான்கு மாநிலத் தேர்தல் வெற்றியை முன்னிட்டு கிளை கூட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
பண்ருட்டி மார்ச். 19
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி பாஜக 4 மாநில தேர்தல் வெற்றியை முன்னிட்டு கிளை கூட்டம் நடை பெற்றது. பாஜக தலைமையின் ஆணைபடி மாவட்ட தலைவர் வழிகாட்டுதல் படி அண்ணாகிராமம் கிழக்கு ஒன்றியம் கிளை எண் 44 ல் கிளைத்தலைவர் திருமதி. புவனேஸ்வரி. அவர்கள் தலைமையில் அண்ணாகிராமம் ஒன்றிய தலைவர் ரவி. அவர்கள் இசை வோடு வார கிளைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்த கிளை பகுதியில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் பரிசளிக்கப்பட்டது.
அண்ணாகிராமம் ஒன்றிய பொது செயலாளர் திரு. சந்திரன். ஒன்றிய துணைத் தலைவர் ரவிச்சந்திரன். அசோக். கிளை பார்வையாளர் ராஜேஷ் கண்ணா. மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ராதாகிருஷ்ணன். OBC மாவட்ட செயலாளர் வைத்தியநாதன். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால்
எழுமேடு தேவநாதன். முன்னிலை வகித்தார்கள். மாவட்ட பொது செயலாளர் பி. எஸ்.ஆர்.பாஸ்கர்.சிறப்பு அழைப்பாளராக கல ந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் கிளை செயலாளர்கள் திருமதி. யமுனா. திருமதி. மஞ்சுளா. இளைஞர்கள் விஷ்ணுவரதன். தேவேந்திரன். கிளை ஊடகப்பிரிவு பொறுப்பாளர். கோகுல். கார்யகர்த்தா. மணி. மற்றும் கிளைக்கு உட்பட்ட பாஜக சொந்தங்கள் மற்றும் மாணவ மாணவிகள் அவர்களுடைய பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.