வேலூர் மாநகராட்சி மேயராக சுஜாதா ஆனந்தகுமார் பதவியேற்பு

Loading

வேலூர்

வேலூர் மாநகராட்சியின் புதிய மேயராக சுஜாதா ஆனந்தகுமார், பதவி ஏற்றுக் கொண்டார். இவருக்கு மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கவுன் அணிவித்து 155 சவரன் தங்கச் சங்கிலி மற்றும் செங்கோல் கொடுத்து பதவியை ஏற்றுக்கொண்டார். இவருடன் துணை மேயராக சுனில் குமார், தேர்ந்தெடுக்கப்பட்டார் இந்த நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், நாடாளமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், வேலூர் மாநகராட்சி அலுவலர்கள் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *