கோயம்புத்துார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை

Loading

கோயம்புத்துார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் , அவர்கள்தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது . அருகில் கோவை தொழிலாளர் இணை ஆணையர் லீலாவதி , உதவி ஆணையர் பிரேமா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *