பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்

Loading

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம , பிரபாகரன் அவர்கள் தொடங்கி வைத்தார் . அருகில் துணை இயக்குநர் சுகாரத்துறை செந்தில்குமார் . மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு . அர்ச்சுனன் மற்றும் பலர் உள்ளனர் ..

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *