50 வயது பெண்ணை கற்பழித்த சிறுவன்! பின்னர் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!!
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை அடுத்த நிலம்பூர் பகுதியில் வசித்துவரும் 50 வயது மதிக்கத்தக்க பெண் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.
இதை அறிந்து அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அந்த பெண்ணை பலவந்தமாக கற்பழித்து அருகில் இருந்த சுத்தியலால் தாக்கி மயக்கமடையச் செய்துள்ளார்.
பின்னர் சிறுவன் அந்த வீட்டில் இருந்த இரண்டு செல்போன்களை திருடிவிட்டு தப்பி சென்றுவிட்டான். சிறுவன் வீட்டிலிருந்து ஓடுவதைக் பார்த்த அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து வீட்டிற்க்குள் சென்று பார்த்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் தலையில் பலத்த காயத்துடன் மயங்கிக் கிடந்த அவரை அருகில் உள்ள மஞ்சேரி அரசு மருத்துவமனையில் அனுமத்தித்தனர்.
மருத்துவமனையில் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்த போது பெண் கற்பழிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் சிறுவனை கைது செய்து அருகில் உள்ள சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளியில் மாணவிக்கு முத்தம் கொடுத்த தலைமை ஆசிரியர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!