அம்பேத்கர் திருவுருவ சிலையை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் காணொளி மூலம் திறந்துவைத்தார்

Loading

குடியரசுத்தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் பன்னீர்செல்வம் பூங்காவில் அம்பேத்கர் திருவுருவ சிலையை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் காணொளி மூலம் திறந்துவைத்தார் அப்போது தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக மாவட்ட தலைவர் செல்வராஜ் அவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் மாவட்ட செயலாளர் மயில்துரையன் மாநகர இணைச் செயலாளர் குணா, ரஞ்சித் .மனோஜ் மற்றும் கழக நிர்வாகிகள்
கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தினர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *