பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (11.1.2022) சென்னை காவேரி மருத்துவமனையில், முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி (Precaution Dose) செலுத்திக் கொண்டார். உடன் சட்டமன்ற உறுப்பினர், மருத்துவர் நா.எழிலன், டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் ஆகியோர் உள்ளனர்.

0Shares

Leave a Reply