பழனி வட்டார ஒளிப்படக் கலை தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது

Loading

பழனி வட்டார ஒளிப்படக் கலை தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது.

வட்டார தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் புதியதாக உறுப்பினர்கள் சேர்க்கை, மாதாந்திர காலண்டர் மற்றும் நாட்குறிப்பு வழங்குதல் என முப்பெரும் விழா நடைபெற்றது. நூற்றுக்கு மேற்பட்ட ஒளிப்படக் கலை தொழிலாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதில் அவர்களின் தொழில்களில் அடுத்தகட்ட நிகழ்வுகள் குறித்தும் நடைமுறையில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் எடுத்துரைத்து அதற்குண்டான வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. சிறப்பு விருந்தினராக பழனி நகர வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் ஜேபி சரவணன், கௌரவ தலைவர் ஹரிஹர முத்து அவர்கள் பழனி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் மகேந்திரன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *