உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தனுஷ் நற்பணி மன்றத்தின் சார்பில் கிருமிநாசினி ,மாஸ்க் வழங்கப்பட்டது

Loading

உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தனுஷ் நற்பணி மன்றத்தின் சார்பில் கிருமிநாசினி ,மாஸ்க் வழங்கப்பட்டது.

ஒமிக்ரான் கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவலாக பரவிவருவதால் தமிழக அரசு அறிவித்துள்ள ஞாயிற்றுக்கிழமை மட்டும் லாக்டவுன் அறிவித்துள்ளதால் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் தனுஷ் நற்பணி மன்றத்தின் சார்பில் நடிகர் தனுஷ் அவர்களின் ஆணைக்கினங்க மாஸ்க் மற்றும் கிருமிநாசினி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

தலைமை நகரதவைர் அசுரன் அசோக், நகரச் செயலாளர். மார்டீன் ராஜா, நரக து.செயலாளர் வினித், சுனில்
மற்றும் ரசிகர் மண்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

முன்னிலை, தி.மு.க ஆதிதிராவிடர்
நல.து. அமைப்பாளர் A.C.தினேஷ்பாபு, ஒன்றிய இளைஞர் அணி.து அமைப்பாளர் க.வி.கார்த்திகேயன் (மற்றும்) சமுக ஆர்வளர்கள் துரை, ஆறுமுகம், செல்வராஜ், A. செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *