பத்திரிக்கையாளர் நல வாரியம் அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
பத்திரிகையாளர்கள் பல வருடங்களாக கோரிக்கை வைத்திருந்த பத்திரிகை நல வாரியம் தற்பொழுது தமிழக அரசு பத்திரிகையாளர்கள் நலன் காக்கும் வகையில் பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைத்து அரசாணை வெளியிட்டதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு க. ஸ்டாலின் அவர்களுக்கும் செய்தித்துறை அமைச்சர் MP.சாமிநாதன் அவர்களுக்கும் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் &வெளியீட்டாளர் சங்கத்தின் சார்பாக எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் தலைவர் டாக்டர் S. இராஜேந்திரன்