சீமான் மீது காங்கிரஸார் புகார்

Loading

சீமான் மீது காங்கிரஸார் புகார் மனு
ஈரோடு அக்டோபர் 14
நாம் தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் சீமான் மீது ஈரோடு காங்கிரஸார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்
ஈரோடு மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பாக நாம் தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் சீமான் மீது புகார் மனுவினை ஈரோடு மாவட்ட எஸ்.பி., சசி மோகன் ஐ.பி.எஸ்.அவர்களிடம் நேரில் வழங்கினர். மனுவில் தெரிவித்துள்ளதாவது காங்கிரஸ் தலைவர்கள் மீது வெறுப்பை தூண்டும் அளவில் பயங்கரவாதத்தையும் வன்முறையையும் முன்நிறுத்தி ஆதரித்து நியாயப்படுத்தி பொது கூட்டங்களில் பேசி வருவதை கண்டித்து அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *