ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி

Loading

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலை வீரப்பம்பாளையம் பிரிவு முக்கிய சாலையில் ஈரோடு மாநகராட்சி மற்றும் ஈரோடுஸ்மார்ட்சிட்டி லிமிடெட் சார்பில் இந்தியா நாட்டின் 75வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் சிறார்களுக்கான மிதிவண்டி பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார் உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) எகம்.ஜெ.சிங். ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மரு.மா.இளங்கோவன் உட்பட பலர் உள்ளனர்.

0Shares

Leave a Reply