சாந்தி அவர்களின் திருமண நாளை முன்னிட்டுஅரசு மருத்துவ கல்லூரி இரத்த வங்கியில் இரத்த தானம்

Loading

தருமபுரி,ஸ்ரீ,வெங்கடேஸ்வரா கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ,திரு ரமேஷ் ,அவர்களுக்கும் மருதம் நெல்லி ஜெயம் கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணி புரியும், சாந்தி அவர்களின் திருமண நாளை முன்னிட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி இரத்த வங்கியில் இரத்த தானம் செய்த போது எடுத்த படம்.

0Shares

Leave a Reply