அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா பாடநூல் புத்தகத்தை அரசு தலைமை கொறடா மாண்புமிகு Dr.கோவி. செழியன்,மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்

Loading

தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்,ஆணைக்கிணங்க தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் கும்பகோணம் அருகில் உள்ள திருச்சேறை R.K.R அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா பாடநூல் புத்தகத்தை அரசு தலைமை கொறடா மாண்புமிகு Dr.கோவி. செழியன்,மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

உடன் ஒன்றிய கழக செயலாளர் சி.அம்பிகாபதி, ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன்,மாவட்ட பிரதிநிதி செல்வகுமார்,ஒன்றிய அவைத்தலைவர் நெடுஞ்செழியன், ஒன்றிய துணைச் செயலாளர் V.M.சங்கர், ஒன்றிய பொருளாளர் பரிலுதீன் ,ஊராட்சி கழகச் செயலாளர் துரை.பூபதி,ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி உமாசங்கர் ,ஒன்றியக்குழு உறுப்பினர்கள் N.R.A.ஜெயக்குமார்.U.கிறிஸ்டோர்ராஜ்,M.A.செந்தில், அவர்கள்,T.V.S.சிலம்பரசன் ,ஜெசிமா மன்சூர்,திருநரையூர் ஊராட்சி கழக செயலாளர் கோவிந்தராஜ், விவசாய அணி துணை அமைப்பாளர் ராஜா,பந்தி S.சுரேஷ் ,ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் இராஜதுரை,அரசு அதிகாரிகள், பெற்றோர்கள், மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *