ஏசிடி கிரான்ட்ஸ் தனியார் நிறுவனம் சார்பில் நிறுவப்பட்ட ஆக்ஜிஜன் ஜெனரேசன் பிளான்டினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட்திவ்யா அவர்கள் துவக்கி வைத்தார்.

Loading

நீலகிரி மாவட்டம் குன்னூர் லாலி மருத்துவ மனையில் ஏசிடி கிரான்ட்ஸ் தனியார் நிறுவனம் சார்பில் நிறுவப்பட்ட ஆக்ஜிஜன் ஜெனரேசன் பிளான்டினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட்திவ்யா அவர்கள் துவக்கி வைத்தார்.

உடன் இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.பழனிச்சாமி,ராதிகாசாஸ்திரி (ஏசிடிகிரான்ட்ஸ் நிறுவனம்) உட்பட பலர் உள்ளனர்

0Shares

Leave a Reply