எஸ் ரோஅறக்கட்டளையின் நல உதவி !

Loading

சென்னை ஜானகி எம்ஜிஆர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரானா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளர்களுக்கு மளிகை மற்றும் காய்கறிகள் அடங்கிய நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் . இ.கே , தி . சிவகுமார் மற்றும் அறங்காவலர் ஏ.வி.ஆர் அசோசியேட் தலைவர் ஏ.வி.இராதாகிருஷ்ணன் .


ஆகியோர் உதவிகளை வழங்கினர் இந்த நிகழ்வில் இவர்களுடன் இளம் தொழிலதிபர்கள் வெல்வட் , அர்ஜூன் சின்னி நம்பி, ராஜ்குமார் , ஏ . எஸ்.கணேஷ் டாக்டர்.ஆர் . செல்வராஜ் , டி . ஜே . எஸ் . குழும இயக்குனர் , மனோஜ் ஆடிட்டர் டி.ஏ.பி. வரதகுட்டி மற்றும் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தலைவர் லயன் டாக்டர் எஸ். இராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *