திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம்

Loading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.வித்யா,திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சவ்,குடும்பநலம் மற்றும் ஊரகநலப்பணிகள் இணை இயக்குநர் ராணி,சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ஜவஹர்லால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *