மாண்புமிகு அமைச்சா்கள் மீனாட்சி அம்மன் கோயில் யாணையினை பாா்வையிட்ட புகைப்படம்

Loading

அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில் யானை பார்வதிக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் சிகிச்சை குறித்து மருத்துவ குழுவினர்களிடம் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் .பி.மூர்த்தி அவர்கள் , மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் , மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர்.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் ஆகியோர் இன்று ( 18-6-2021 ) கேட்டறிந்தனர் .

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் அவர்கள் , மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் , அவர்கள் , மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் அவர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி ( மதுரை வடக்கு) ஆ.வெங்கடேசன் ( சோழவந்தான் ) , மு.பூமிநாதன் ( மதுரை தெற்கு ) , ஆகியோர் உடன் உள்ளனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *