மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் அவர்களைதமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் அதன் மாநிலத் தலைவர் .என்.எல்.ஸ்ரீதரன் அவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை ( 16.6.2021 ) அன்று தலைமைச் செயலகத்தில் , தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் அதன் மாநிலத் தலைவர் என்.எல்.ஸ்ரீதரன் அவர்கள் சந்தித்து , கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் . உடன் அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி , பொருளாளர் என்.ஜெயச்சந்திரன் , துணைத் தலைவர் கே.இளமாறன் ஆகியோர் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *