புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் பாத்தம்பட்டியில் இன்று பள்ளியில் குழந்தைகளுக்கு அரிசி பருப்பு வழங்கப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் பாத்தம்பட்டியில் இன்று பள்ளியில் குழந்தைகளுக்கு அரிசி பருப்பு வழங்கப்பட்டது இதில் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி வள்ளியம்மை தங்மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணியன் வட்டார சத்துணவு மேற் பார்வையாளர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் சோழன் துணைத் தலைவர் செல்வம் ஊர் மிராசு வெற்றிவேல் அம்பலம் மற்றும் பள்ளி தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சத்துணவு அமைப்பாளர் கிராம நிர்வாக அலுவலர் துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்