156வது வட்டத்திற்குட்பட்ட குமுதம் நகர் தூய்மை தெருக்களில் சூழ்ந்திருந்த மர கழிவுகள்குப்பைகள் மற்றும் கழிவுநீர் கால்வாயை சீரமைத்து மேம்படுத்தினர்

Loading

சென்னை முகலிவாக்கம் 156வது வட்டத்திற்குட்பட்ட குமுதம் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் தெருக்களில் சூழ்ந்திருந்த மர கழிவுகள்,தேவையற்ற குப்பைகள் மற்றும் கழிவுநீர் கால்வாயை சீரமைத்து மேம்படுத்தினர் 156வது வட்ட திராவிட முன்னேற்றக் கழக காஞ்சி வடக்கு மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் இரா. பாஸ்கரன் குடியிருப்போர் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் தலைவர் கோவிந்தசாமி,செயல் தலைவர் காத்தலிங்கம் ,நெய்வேலி தங்கம், செல்வம், செயலாளர் கஜேந்திரன், குமார் ,ஜெய்சங்கர் ஆகியோர் உடனிருந்தன

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *