மத்திய பாஜக அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கொளத்தூர் தொகுதி 2-வது சர்க்கிள்பாரத் பெட்ரோல் பங்க் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

Loading

மத்திய பாஜக அரசின் *பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து* வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலை வர் *திரு. ஷிப்பிங் J. டில்லிபாபு அவர்கள்* ஆணைக்கிணங்க கொளத்தூர் தொகுதி 2-வது சர்க்கிள், அகரம் எஸ்.ஆா்.பி. கோவில் தெரு, பாரத் பெட்ரோல் பங்க் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சயில் மாநில செயலாளர் அகரம் கோபி மாவட்ட, வட்ட நிர்வாகிகள் காதரமொய்தீன், சபீர்பாஷா, சாதிக் அகமது , ஜானகிராமன், ராஜா, விஜயகுமார், ஓம்முருகன், நாம்தேவ், குமார், அக்பர், முரளிகண்ணன், கிருஷ்ணன், யுவராஜ், ரோஸ், டில்லி, சந்திரசேகரன், நீலகண்டன், சீனிவாசன், எத்திராஜ், நாகரத்தினம், ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

0Shares

Leave a Reply