முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் 98 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை

Loading

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் 98 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் முத்தியால்பேட்டை தொகுதி திமுக செயலாளர் சௌரிராஜன், பொருளாளர் செல்வம், துணை செயலாளர் ரவி, பிரபாகரன், கலைவாணி, சுந்தர்,ராணி, விஜயகுமார், தனம்,தமிழ், பிரகாஷ், பாலன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply