டாக்டர் கலைஞர் அவர்களின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு செஞ்சி நகரத்தில் வசிக்கும் முடிதிருத்தும் தொழிலாளர்கள்,கழக முன்னோடிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு அரிசி,காய்கறி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்
டாக்டர் கலைஞர் அவர்களின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு செஞ்சி நகரத்தில் வசிக்கும் முடிதிருத்தும் தொழிலாளர்கள்,கழக முன்னோடிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு அரிசி,காய்கறி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார் அமைச்சர் செஞ்சிமஸ்தான் உடன் செஞ்சி நகர செயலாளர் காஜா நசீர் ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மணிவண்ணன் அரங்க ஏழுமலை, கோட்டை குமார் பார்சு துரை, ராம சரவணன், ஜான்பாஷா ex mc, கார்த்தி, கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.