நீலகிரி மாவட்டம் காவல்துறை

Loading

நீலகிரி மாவட்டம் காவல்துறை

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் உட்கோட்டம் கக்கநல்லா சோதனை சாவடியில் இன்று கூடலூர் காவல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது மைசூரில் இருந்து
காந்தல் நோக்கி வந்த காய்கறி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யும் பொழுது அதில் பிற மாநில மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதன் சம்பந்தமாக அதில் காணப்பட்ட எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களிடமிருந்து 14.250 லிட்டர் பிறமாநில மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது இது சம்பந்தமாக மசனகுடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தும் விசாரணை செய்து வருகின்றனர்

*Accused*
1. Ravi (28)
S/o. Nagaraj
Indira colony,
Kandal,ooty

2. Saravana senthil (39)
S/o. Somasundaram
414, Thiruvalluvar Nagar, kandal

மேலும் அவர்களிடம் இருந்த 38 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன அவர்கள் வந்த வாகனங்கள் ( Pick up TN 43 J 9471) கைப்பற்றப்பட்டது
இது தொடர்பாக மசினகுடி காவல் நிலையத்தில்.
Masinagudi PS Cr.No 69/21 u/s 4(1)(a) TNP Act வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *