கீழ்பாக்கம் மருத்துவக் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜென் செரிவூட்டிகள் வழங்கினர்.

Loading

கீழ்பாக்கம் மருத்துவக் முன்னாள் மாணவர் சங்கம்
சார்பில் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜென் செரிவூட்டிகள் வழங்கினர்.

விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜென் செரிவூட்டிகளை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் (கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி 1983 ஆம் ஆண்டு மாணவர்கள்&UK நாட்டு பொதுமக்கள் ) இரண்டு லட்சத்தி 30 ஆயிரம் மதிப்பிலான ஆக்ஸிஜென் செரிவூடிகளை நன்கொடை அளித்தனர்.
கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கச் செயலர்
மரு. பிரசாத் மானே, மூலம் அளிக்கப்பட்ட
2 ஆக்சிஜென் செரிவூட்டிகள்
மற்றும் உபகரணங்களை
மருத்துவம் மற்றும் ஊரக நல சேவைகள் -இணை இயக்குனர்
மரு. சன்முகக்கனி அவர்களிடம் அரசு மருத்துவர்கள்
மரு. பிரசாத்,
மரு. ரகுநாத் முன்னிலையில்
மரு. பழனிராஜ்,
மரு. கண்ணன்,
மரு மீனாட்சிசுந்தரம், மரு. குருநாத்,
மரு. பாலமுருகன் மற்றும் இந்த நிகழ்வை
விழுப்புரம் IMA
ஒருங்கிணைப்பாளர் மரு.திருமாவளவன்
மற்றும்
மரு. நந்தகுமார் ஆகியோர் இந்த ஆக்ஸிஜென் செரிவூட் டிகளை வழங்கினர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *