தேர்தல் பார்வையாளர்கள் திரு.அடோனு சாட்டர்ஜி ( ஈரோடு மேற்கு ) , திரு.நர்பு வாங்டி பூட்டியா ( கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானிசாகர் ) :

Loading

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று ( 29.04.2021 ) ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.கதிரவன் அவர்கள் தலைமையில் , தேர்தல் பார்வையாளர்கள் திரு.அடோனு சாட்டர்ஜி ( ஈரோடு மேற்கு ) , திரு.நர்பு வாங்டி பூட்டியா ( கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானிசாகர் ) ஆகியோர் முன்னிலையில் , 02.05.2021 அன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பி. தங்கதுரை , உதவி ஆட்சியர் ( பயிற்சி ) ஏக்கம்ஜேசிங் உட்பட பலர் உள்ளனர் .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *