கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று ( 25-4-2021 ) ஞயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.அன்பழகன் , , அவர்கள் வாகன தனிக்கையில் ஈடுபட்டார் . காவல்துறையினர் உடன் உள்ளனர்