மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு இருப்பறைகள் மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு

Loading

தருமபுரி மாவட்டம் செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு இருப்பறைகள் மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து , மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான திருமதி எஸ்.பி.கார்த்திக் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப்ரவேஸ்குமார் , மாவட்ட வருவாய் அலுவலர் திரு கே ராமமூர்த்தி , தருமபுரி சார் ஆட்சியர் திரு.மு.பிரதாப் . , தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திரு.முத்தையன் ( அரூர் ) , திரு.தணிகாச்சலம் ( பென்னாகரம் ) , திருமதி.சாந்தி ( பாலக்கோடு ) , திருமதி.நாசீர் இக்பால் ( பாப்பிரெட்டிப்பட்டி ) , ஆகியோர் உள்ளளர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *